Tuesday, November 18, 2003

ஒரு விழியோரத்து நினைவுகள்.-2

எச்சில்.

நிம்மதியாக
கனவு கூட இல்லாமல் தூங்கிய இரவுகள்
என்றதும்

காரணம் தெரியாமல்
நினைவுக்கு
வர மறுக்கிறது.
தற்கொலையில் முடிந்த
எனது
கடைசி இரவு.

எம்.கே.குமார்.

No comments:

Search This Blog