Tuesday, November 18, 2003

ஒரு விழியோரத்து நினைவுகள்.-3

சொமை!

சோத்தைக்காணாத வவுறு
சோவமாய் சுருங்கிப்போய்க்கெடக்க
வவுத்துப்பிரச்சனையைச்சொல்லி
வழிகாட்ட வேணுமாய்
சாமிகிட்டெ சொல்லி
சப்பரந்தூக்கினேன்.

பொணமாட்டம் கணக்குறான்
பொங்கச்சோத்து ஐயர்பய!

எம்.கே.குமார்.

No comments:

Search This Blog