Friday, April 20, 2007

பாலி- புகைப்படக்கண்காட்சி (3)

ஏலேய், ஏனத்தான்பட்டியிலயோ, கானத்தான்பட்டியிலயோ எடுத்த போட்டோவ போட்டுட்டு ஏம்புலெ பாலில எடுத்த போட்டோன்னு கத விடுறேன்னு ரெண்டு மூணு பேரு கேட்டதுன்னால, இனி அந்தக்கோயிலின் அடுத்தடுத்த புகைப்படங்கள் தொடரும்.

Photo Sharing and Video Hosting at Photobucket

இடதுபுறம் சிலையின் கைகளிலிருக்கும் குடத்திலிருந்து 'சப்தகங்கை' வழிகிறது.
வலதுபுறம் மண்டபத்தின் உள்ளே அமைந்த அரியணையில் சோழர்குலத்தின் மாணிக்கமாம் கடாரம் வென்ற ராஜேந்திர சோழன் அமர்ந்திருக்கிறார். (!)


அன்பன்
எம்.கே.

No comments:

Search This Blog