Showing posts with label சாருநிவேதிதா. Show all posts
Showing posts with label சாருநிவேதிதா. Show all posts

Saturday, April 07, 2018

Nancy Ajram - Enta Eih - With English Translation - Arabic Song

அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது நான்ஸி அஜ்ரம் குறித்து பேச்சு வந்தது. சட்டென்று ஒரு பூஞ்சோலைக்குள் தாவி இறங்கிவிட்டதைப்போல இலகுவானார் சாரு. 'என்ன குரல் என்ன குரல், இந்த திராட்சை ரசத்தின் மென்மையை இந்தக்குரலின் பின்னணியில் அல்லவா உணரவேண்டும்' என்று அவர் சொல்லச்சொல்ல நானும், கடைக்காரரின் 'ஆளுமா டோலுமா' வைக் கெஞ்சி அப்புறப்படுத்திவிட்டு, இருமுறை கேட்டோம் இப்பாடலை. 

மனம் கிறங்கிப்போய் இதுவரைக்கும் இருபது முப்பது முறை கேட்டுவிட்டேன். இதோ ஒன்று ஆங்கிலபாடல்வரிகளுடன் இன்று கிடைத்தது முழு உணர்வைக்கொண்டுவர. சாருவிற்கு நன்றி.


Search This Blog